தமிழ்நாடு

மனிதநேயத்தை சிதைக்க பணிபுரிகிறது பாஜக - சீத்தாரம் யெச்சூரி சரமாரியாக குற்றச்சாட்டு

தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, திண்டுக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக தமிழகம் வரும்போது மோடியும் அமித்ஷாவும் தமிழ் மீது அக்கறை உள்ளது போல காட்டி கொள்கின்றனர் என்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக அரசு நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்