தமிழ்நாடு

தடையை மீறி ஆர்ப்பாட்டம் - தஞ்சையில் பாஜகவினர் கைது

தந்தி டிவி

தஞ்சாவூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி தொடக்க விழாவில், பாஜகவினரை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஒருமையில் பேசியதாக கூறி, பாஜகவினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி தராத நிலையில், தடையை மீறி போராடுவதற்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு வந்த பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு