தமிழ்நாடு

கேரளாவை அலற விடும் காய்ச்சல்... எல்லையில் உஷாரான தமிழகம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் நாடு காணி, பாட்டவயல், நம்பியார் குன்னு, சோலாடி, கக்குண்டி, தாளூர், பூத குன்று மற்றும் கர்நாடக எல்லையான கக்கநல்லா போன்ற சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவ குழு களம் இறங்கி உள்ளது.கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழக பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன...

குமரி களியக்காவிளை பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு வாகனங்களின் சக்கரங்களில் பூச்சி மருந்து தெளித்து அனுமதித்து வருகின்றனர்.

தேனி போடிநாயக்கனூரில் இருந்து கேரளா செல்லும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முதல் சோதனை சாவடியில் கால்நடை சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்