தமிழ்நாடு

தனியார் தொழிற்சாலையில் பறவைகள் சரணாலயம் - குவியும் பறவைகள்

ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ஒசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 50 ஏக்கர் நிலத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் கூடு கட்டி வசிக்கும் விதமாகவும், முட்டைகள் இடும் விதமாகவும், இங்கு ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டு வனப்பகுதியாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நீர் பறவைகள், மீன்கொத்தி பறவைகள், பாம்பு தாரைகள், வண்ண நாரைகள் உள்ளிட்ட 135 வகையான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இங்கு மழைக்காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து 10 இடங்களில் நீர் தடாகங்கள் அமைக்கப்பட்டு அதில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு