தமிழ்நாடு

விமான நிலைய ஓடுபாதையில் லாப்விங் பறவை...முட்டையிட்டு அடைகாக்கும் வீடியோ

தந்தி டிவி

சென்னை விமான நிலைய ஊழியர் ஒருவர், ஓடுபாதையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வித்தியாசமான பறவை ஒன்று, ஊழியரை பார்த்ததும் பறந்து சென்றது. பறவை இருந்த இடத்தில் இரண்டு முட்டைகளும் இருந்தது. அந்த இடத்தில், தனது செல்போன் கேமராவை வைத்துவிட்டு, அந்த ஊழியர் நகர்ந்து சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் வந்த, அந்த பறவை, முட்டையின் மீது அமர்ந்து, அடைகாத்தது. விமான நிலைய ஊழியர், இந்த வீடியோவை மற்றவர்களிடம் பகிர்ந்ததில், அந்த பறவை, லாப்விங் பறவை என்பது தெரியவந்தது. விமானங்களின் பயங்கர சத்தங்களுக்கு இடையேயும், பறவை ஒன்று தனது முட்டைகளை அடைகாத்து வருவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை