தமிழ்நாடு

வீட்டின் முன்பு இருந்த பைக்கை லாவகமாக திருடிய கூட்டு களவாணிகள் அதிரவைக்கும் CCTV காட்சி

தந்தி டிவி

பொன்னேரியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அங்கமுத்து தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணாததால் அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தார். அதில், இரண்டு இளைஞர்கள் வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தற்போது, மர்ம நபர்கள் வாகனத்தை திருடி செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்