தமிழ்நாடு

பைக்கில் சாகசம் செய்த கல்லூரி மாணவர்..இணையத்தில் பதிவிட்ட நிலையில் போலீசாரால் கைது

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பைக்கில் சாகசம் செய்து இணையத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் திருச்சேறை பகுதியை சேர்ந்த அஜய்ராஜ் என்ற இளைஞர், திருவாரூர்-கும்பகோணம் செல்லும் சாலையில், தனது பைக்கில் சாகசம் செய்து அதை இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போலீசார் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்....

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்