தமிழ்நாடு

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனையவிளையை சேர்ந்த ஐடிஐ மாணவன், தனது பெற்றோர் பைக் வாங்கி தராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் ராஜேஷ்குமாரின் தந்தை விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது ராஜேஷ்குமாருக்கு 17 வயதே தான் ஆகுவதால் 18 வயது நிறைவடைந்ததும் பைக் வாங்கி தருவதாக தாய் கூறி வந்துள்ளார். அதற்குள் பிடிவாதமாக இருந்த ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்