தமிழ்நாடு

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனையவிளையை சேர்ந்த ஐடிஐ மாணவன், தனது பெற்றோர் பைக் வாங்கி தராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் ராஜேஷ்குமாரின் தந்தை விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது ராஜேஷ்குமாருக்கு 17 வயதே தான் ஆகுவதால் 18 வயது நிறைவடைந்ததும் பைக் வாங்கி தருவதாக தாய் கூறி வந்துள்ளார். அதற்குள் பிடிவாதமாக இருந்த ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ