தமிழ்நாடு

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனையவிளையை சேர்ந்த ஐடிஐ மாணவன், தனது பெற்றோர் பைக் வாங்கி தராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் ராஜேஷ்குமாரின் தந்தை விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது ராஜேஷ்குமாருக்கு 17 வயதே தான் ஆகுவதால் 18 வயது நிறைவடைந்ததும் பைக் வாங்கி தருவதாக தாய் கூறி வந்துள்ளார். அதற்குள் பிடிவாதமாக இருந்த ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி