தமிழ்நாடு

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனையவிளையை சேர்ந்த ஐடிஐ மாணவன், தனது பெற்றோர் பைக் வாங்கி தராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் ராஜேஷ்குமாரின் தந்தை விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது ராஜேஷ்குமாருக்கு 17 வயதே தான் ஆகுவதால் 18 வயது நிறைவடைந்ததும் பைக் வாங்கி தருவதாக தாய் கூறி வந்துள்ளார். அதற்குள் பிடிவாதமாக இருந்த ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி