தமிழ்நாடு

பைக் என்ஜின், சைலன்சரால் போலீஸ் கோட்ரஸில் இந்த பயங்கரம் நிகழ்ந்ததா? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில், அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்ஜின் மற்றும் சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய்

CM Vijay | Director Perarasu | "மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்.." மெய்சிலிர்க்க பேசிய பேரரசு

TN Govt | TN Health | Medical | நாளை தமிழகம் முழுதும் `மூடல்'.. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

TN Govt | CM Vijay | தொடரும் அதிரடி.. அரசு ஊழியர்களுக்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு..

🔴LIVE :நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் செய்தியாளர் சந்திப்பு