தமிழ்நாடு

பைக் என்ஜின், சைலன்சரால் போலீஸ் கோட்ரஸில் இந்த பயங்கரம் நிகழ்ந்ததா? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில், அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்ஜின் மற்றும் சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு