தமிழ்நாடு

கோயிலுக்குள் 7 பேர் பலி... அபாயத்தில் 9 உயிர்கள் | Temple Crowd

தந்தி டிவி

பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே பாபா சித்நாத் கோவிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். மக்தூம்பூரில் ஷ்ரவன மாதத்தின் 4வது திங்கள்கிழமையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் கோவிலில் திரண்டதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்த 9 பேர் மக்தூம்பூர், ஜெகனாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Sivakasi | Fire Accident | தமிழகத்தை கலங்கவைத்த சிவகாசி பட்டாசு விபத்து - ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Tiruvannamalai | இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிக்கி அவதிப்பட்ட பெண்..