தமிழ்நாடு

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பீகார் இளைஞர்..அழைத்து வந்த கொச்சி போலீஸ்...

தந்தி டிவி

கொச்சி அருகே 5 வயது சிறுமியை பீகார் இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் மேல் வீட்டில் வசித்து வந்த இளைஞர் அஸ்ஃபாக் ஆலமை போலீசார் கைது செய்த நிலையில், வழக்கின் விசாரணைக்காக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது, இளைரை பார்த்த சிறுமியின் பெற்றோர்கள் ஆத்திரத்தில் அவரை அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி சடலமாக மீட்கப்பட்ட ஆலுவா மார்க்கெட்டில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவம் அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியே பரபரப்பானது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்