தமிழ்நாடு

பவானிசாகர் அணையில் இருந்து 40,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணையில் இருந்து 11 ஆண்டுகளுக்கு பிறகு மேல் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை : நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 52 புள்ளி 50 அடியை எட்டியதால், நம்பியாற்றில், 2ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வள்ளியூரில் தொடர் மழை - அருவியில் வெள்ளப்பெருக்கு

வள்ளியூர் அருகே பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனுமன் ஆற்றிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்