தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் வெள்ளம் - தண்ணீரில் மூழ்கிய காந்தையாற்று உயர்மட்ட பாலம்

பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

தந்தி டிவி

பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இரண்டு புறமும் நடைபாதை மற்றும் இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் அவ்வழியே செல்லும் காந்தவயல், காந்தையூர், ஆளூர், உலியூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் வழியே இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ