தமிழ்நாடு

பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை