தமிழ்நாடு

பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?