தமிழ்நாடு

பவானி சாகர் அணை சதம் அடித்து சாதனை : 115 நாட்கள், 100 அடி தேக்கப்பட்ட தண்ணீர்

பவானிசாகர் அணையில் தொடர்ந்து 115 நாட்கள், 100 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டு இருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

பவானிசாகர் அணையில் தொடர்ந்து 115 நாட்கள், 100 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டு இருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரியாமல் பராமரிக்கப்பட்டு

வந்ததாகவும், நீண்ட நாட்கள் அணையின் நீர்மட்டம் 100 அடி அளவில் இருந்தது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானியில் 3 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வரும் நாட்களில் நீர்இருப்பு குறைய வாய்ப்புள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்