தமிழ்நாடு

5 நாட்களாக மின் இணைப்பு இல்லாத பாரதிதாசன் பல்கலைக்கழகம்...

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல், ஜெனரேட்டர்கள் மூலம் முக்கிய பகுதிகள் இயங்கி வருகின்றன.

தந்தி டிவி
பல்கலைக்கழகத்தில் புயல் தாக்கத்தால் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததோடு 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் பணியாளர்கள் சென்றுள்ளதால், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ