தமிழ்நாடு

கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால், வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 800 ஏக்கரில் இருந்த வெற்றிலை சாகுபடி தற்போது 100 ஏக்கராக குறைந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பாதிப்பில் இருந்து வெற்றிலையை பாதுகாப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள், கேட்டுக் கொண்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ