தமிழ்நாடு

2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த வார இறுதிக்குள் பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கான செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை