தமிழ்நாடு

2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த வார இறுதிக்குள் பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கான செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"