தமிழ்நாடு

2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த வார இறுதிக்குள் பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கான செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி