தமிழ்நாடு

Sathankulam தண்டனை அறிவிக்கும் முன் குற்றவாளிகளுக்கு மெயின் டெஸ்ட் -பரபரக்கும் சாத்தான்குளம் வழக்கு

அறிவிக்கும் முன் குற்றவாளிகளுக்கு மெயின் டெஸ்ட் -பரபரக்கும் சாத்தான்குளம் வழக்கு

thanthitv

#sathankulam | #sathankulamcase தண்டனை அறிவிக்கும் முன் குற்றவாளிகளுக்கு மெயின் டெஸ்ட் - பரபரக்கும் சாத்தான்குளம் வழக்கு சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 காவலர்கள், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மனநிலை பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உண்மை என நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், தண்டனைக்கு முன் அவர்களின் உளவியல் நிலை ஆய்வு செய்யப்படுகிறது. பரிசோதனைகள் முடிந்ததும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர் அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.

BREAKING || சற்றுநேரத்தில் அறிவிக்கிறார் அன்புமணி - தீப்பிடிக்கும் அரசியல் களம்

BREAKING || சமயபுரம் கோயிலில் பெரும் துயரம்... துடிதுடித்து பலி... தூக்கத்திலேயே அலறிய பக்தர்கள்

BREAKING || தலைநகர் சென்னையில் இறங்கும் ஸ்டார் வேட்பாளர்கள்... பல்ஸை எகிறவிட்ட அதிமுக அறிவிப்பு

BREAKING || முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து இவர்களா? யாரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்த ஈபிஎஸ்

Breaking | TVK Vijay | பெரம்பூர் விஜய் பிரசாரம் | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன காவல்துறை