தமிழ்நாடு

உஷாரா இருங்க..நள்ளிரவில் மர்ம நபர்கள் செய்த செயல் - அதிர்ச்சி CCTV

தந்தி டிவி

காலால் பைக்கின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்கள் - பரபரப்பு காட்சி

தருமபுரி மாவட்டம் காந்தி நகரில் இரண்டு மர்ம நபர்கள் காலால் பைக்கின் பூட்டை உடைத்து, வண்டியை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தருமபுரி இளைஞர் அணி தலைவர் விக்னேஷ், காலையில் எழுந்து பார்த்த போது, வீட்டின் வெளியே இருந்த அவரது இருசக்கர வாகனத்தை காணாவில்லை. உடனே சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், இருவர் பைக்கை திருடியது தெரிந்து புகாரளித்த நிலையில் போலிஸார் விசாரித்து வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை