தமிழ்நாடு

Bawaria Gang Case | High Court | பவாரியா கொள்ளையர்கள் வழக்கு | ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில், ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தை, கடந்த 2005ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, அவரது வீட்டில் இருந்து 62 சவரன் நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். இந்த வழக்கில், ஆயுள் தண்டனையை எதிர்த்து ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, பெரியபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?

LPG Gas Issue | PM Modi Speech | LPG கேஸ் விவகாரம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சொன்ன விஷயம்

🔴LIVE : IPL 2026 | வெளியானது IPL மேட்ச் லிஸ்ட் - CSK முதலில் யாரோட மோதுது தெரியுமா?

Trichy | PM Modi | "தமிழ்நாட்டின் நாடித்துடிப்பை என்னால்..." - சொல்லிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி