தமிழ்நாடு

பவானிசாகர்: தெங்குமரஹாடா சாலையில் தேங்கிய ஆற்றுநீர் - அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், தெங்குமரஹாடா செல்லும் வனசாலையில் இருவேறு இடங்களில் உள்ள பள்ளங்களில் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், தெங்குமரஹாடா, அல்லிமாயாறு, கல்லாம்பாளையம் ஆகிய வன கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப்பேருந்துகள், கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வரும் 3 கிராம மக்களும் டெம்போ, லாரி உள்ளிட்ட வாகனங்களில் பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சீரமைத்து, போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்