தமிழ்நாடு

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.

தந்தி டிவி

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியும், வேலை கிடைக்க வேண்டியும் பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் கோட்டை கருப்பண சாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக வழங்குகின்றனர். 2- அடி முதல் 20- அடி வரையில் நீளம் கொண்ட அரிவாள்கள் கோயிலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்