தமிழ்நாடு

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.

தந்தி டிவி

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியும், வேலை கிடைக்க வேண்டியும் பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் கோட்டை கருப்பண சாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக வழங்குகின்றனர். 2- அடி முதல் 20- அடி வரையில் நீளம் கொண்ட அரிவாள்கள் கோயிலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி