தமிழ்நாடு

சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : அருவியில் குளிக்க 3 ஆவது நாளாக தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் சுருளிஅருவி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாம் நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது ..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்