தமிழ்நாடு

"ரூ1000 க்கு மேல் மது வாங்கினால் டிவி, பிரிட்ஜ் இலவசம்" : பேனர்கள் வைத்த பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார், பார் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான முகமது அலி ஜின்னா உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதுகடை பார் மேலாளர் வின்செண்ட் ராஜ், உதவியாளர் ரியாஸ் அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்