தமிழ்நாடு

"காதுகேளாதாரை பொது சமூகத்துடன் ஒன்றிணைக்க வேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை

காதுகேளாதோரை பொது சமூகத்துடன் ஒன்றிணைத்து இயங்குவதே சரியானதாக இருக்கும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காதுகேளாதோருக்கான தனியார் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியா ஆனந்த், ஐசரி கணேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விழாவின் போது எதிர்பாராத விதமாக அலங்கார விளக்கில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சிறிய தீ விபத்து ஏற்பட்டது . பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அந்த தீயை அணைத்தனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்