தமிழ்நாடு

1 கோடி மரங்கள் நடும் திட்டம் - ஆளுனர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் 1 கோடி மரங்கள் நடும் திட்டம் தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித் தொடங்கி வைத்தார். அப்துல்கலாம் சமுதாய காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் 33 மாவட்டங்களில் தலா 3 லட்சத்து 60 ஆயிரம் வீதம் 1கோடி மரங்கள் நட்டு பரமரிக்கப்படவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்