தமிழ்நாடு

"தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தகவல்

இந்தியாவின் பிற மாநிலங்களில் கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தியாவின் பிற மாநிலங்களில், கலை, கலாச்சாரம் இருந்தாலும், தென்னிந்திய கலைகளும், கலாச்சாரமும் தொன்மையானது என, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழர்களின் பாரம்பரிய கலைகள் குறித்த, 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தென்னிந்திய கலைகள் தான் தொன்மையானது உண்மை என்று கூறினார். இதை எங்கு சென்றாலும் உரக்க சொல்வேன் என்று ஆளுநர் கூறினார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்