தமிழ்நாடு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து...

அறுவடையின் சிறப்பையும், வேளாண் மக்களின் உழைப்பையும் கொண்டாடும் ஒரு விழாவே பொங்கல் பண்டிகை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அறுவடையின் சிறப்பையும், வேளாண் மக்களின் உழைப்பையும் கொண்டாடும் ஒரு விழாவே பொங்கல் பண்டிகை என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்