தமிழ்நாடு

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் ஒழியும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி
அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். இறுதியாக தமிழில் பேசிய ஆளுநர், தாம் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC