தமிழ்நாடு

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் ஒழியும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி
அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். இறுதியாக தமிழில் பேசிய ஆளுநர், தாம் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை