தமிழ்நாடு

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் ஒழியும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி
அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். இறுதியாக தமிழில் பேசிய ஆளுநர், தாம் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்