தமிழ்நாடு

"எளிமையாக வாழ்ந்தால் ஊழல் ஒழியும்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து

அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார்.

தந்தி டிவி
அனைவரும் எளிமையாக வாழ்ந்தாலே நாட்டில் ஊழல் ஒழிந்துவிடும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கருத்து கூறியுள்ளார். சென்னை சேத்துப்பட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சுயநலம் இல்லாமல் அனைவரும் சேவை புரியும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றார். இறுதியாக தமிழில் பேசிய ஆளுநர், தாம் தமிழை விரும்புவதாக தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்