தமிழ்நாடு

விளம்பர பேனர்கள் : காவல் ஆய்வாளர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்...

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் விளம்பர பதாகைகளை வைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. மாமல்லபுரம் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பதாகைகள் வைக்கும் போது, பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. காவல் துறையின் முன் அனுமதி பெற்ற பிறகே விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்படாத விளம்பர பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் அனைத்து கட்சி கூட்டத்தில் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்