தமிழ்நாடு

பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி - வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நேற்றிரவு தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடிதத்தில், பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்