தமிழ்நாடு

பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி - வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நேற்றிரவு தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடிதத்தில், பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்