தமிழ்நாடு

பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் தற்கொலை முயற்சி - வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி

பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டதால், மதுரை கீழமாத்தூரை சேர்ந்த பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர் விக்னேஷ், தமிழக அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். நேற்றிரவு தற்கொலைக்கு முயன்ற விக்னேஷை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடிதத்தில், பிளக்ஸ் பேனர் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்