தமிழ்நாடு

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

பேனர் ஜெயகோபால் கூட்டாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் பழனி, சுப்பிரமணி, சங்கரன் மற்றும் லட்சுமி காந்தன் ஆகியோரை போலீசார் இன்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டெர்லி, வழக்கு சிறையில் அடைக்க கூடிய பிரிவு இல்லை என்பதால் இதில் போலீசாரே நடவடிக்கை எடுக்கலாம் என்றும் 4 பேருக்கும் காவல் நிலைய ஜாமின் வழங்க போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை