தமிழ்நாடு

பேனர் விபத்து விவகாரம் - உயர்நீதிமன்றம் கேள்வி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, 'இளைய தலைமுறை' என்ற அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை