தமிழ்நாடு

பேனர் விபத்து விவகாரம் - உயர்நீதிமன்றம் கேள்வி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, 'இளைய தலைமுறை' என்ற அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை