தமிழ்நாடு

Sankarankoil கோயில் வளாகத்தில் குவியும் தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாரயணர்சாமி கோவில் வளாகத்தில், தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் குவிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் வாங்கும் பூஜை பொருட்களை பாலீத்தின் பைகளில் விற்பதால் கோவில் வளாகத்தில், பிளாஸ்டிக் மாசு ஏற்படுகிறது. இந்த நிலையை சீரமைக்க கோவில் முன்பு உள்ள கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்