தமிழ்நாடு

Sankarankoil கோயில் வளாகத்தில் குவியும் தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரநாரயணர்சாமி கோவில் வளாகத்தில், தடை செய்யப்பட்ட பாலீதின் பைகள் குவிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் வாங்கும் பூஜை பொருட்களை பாலீத்தின் பைகளில் விற்பதால் கோவில் வளாகத்தில், பிளாஸ்டிக் மாசு ஏற்படுகிறது. இந்த நிலையை சீரமைக்க கோவில் முன்பு உள்ள கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை