தமிழ்நாடு

வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி : கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர். கூறைநாடு பகுதியில் இந்தியன் வங்கியிலிருந்து இரவு 8 மணி அளவில் அபாய சங்கு ஒலித்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வங்கிக்கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, வங்கிக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அபாய சங்கு ஒலித்ததால் வங்கி கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி

ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்