தமிழ்நாடு

வங்கி கிளையில் புகுந்து லாக்கரை உடைக்க முயற்சி : கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர்.

தந்தி டிவி

மயிலாடுதுறையில் வங்கிக்கிளை ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயற்சித்தபோது அபாய சங்கு ஒலித்தால் தப்பி ஓடியுள்ளனர். கூறைநாடு பகுதியில் இந்தியன் வங்கியிலிருந்து இரவு 8 மணி அளவில் அபாய சங்கு ஒலித்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வங்கிக்கதவின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, வங்கிக்குள் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்பது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர். அபாய சங்கு ஒலித்ததால் வங்கி கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பி

ஓடியிருக்கலாம் என கருதப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்