திருடிய நகையை வைக்கும் போது சிக்கிய வங்கி ஊழியர்.. மாட்டிவிட்ட சிசிடிவி #chennai #theft #crime #police #bank #thanthitv திருடிய நகையை வைக்கும் போது சிக்கிய வங்கி ஊழியர்.. மாட்டிவிட்ட சிசிடிவி சென்னையில் தனியார் வங்கி ஒன்றில், வாடிக்கையாளர்களின் லாக்கரில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய பெண் ஊழியரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.