தமிழ்நாடு

வங்கிக் கணக்கு செயலியை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை - கவனமாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்

வங்கி தொடர்பான நடவடிக்கைகளை செல்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், வங்கிக் கணக்கு தொடர்பான புதிய அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யும் போது அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

செல்போன்கள் தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு சென்று அதனுடன் தொடர்புடைய வங்கி கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் எனவும் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை