தமிழ்நாடு

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க வரும் 13ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"