தமிழ்நாடு

சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
அன்னிய செலாவணி மோசடி வழக்கில், சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாகத்திற்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் நீதிபதியின் கேள்விக்கு பதில் அளிக்க வரும் 13ஆம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்