தமிழ்நாடு

தெருவில் பாடல் பாடிய எட் ஷீரன் - இசைக் கருவி ஒயர்களை பிடுங்கி எறிந்த போலீஸ் | Ed Sheeran | Bangalore

தந்தி டிவி

தெருவில் பாடல் பாடிய எட் ஷீரன் - இசைக் கருவி ஒயர்களை பிடுங்கி எறிந்த போலீஸ் | Ed Sheeran | Bangalore

"ஷேப் ஆஃப் யூ" பாடலின் மூலம் புகழ்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன், பெங்களூரு தெருவில் இசை அமைத்த போது, போலீசார் தடுத்து நிறுத்தினர். பரபரப்பான தேவாலய தெருவில் எட் சீரன் பாடல் பாடத் தொடங்கியதும், சிலர் வாழ்த்து கூறியபோது, அவர்களை தடுத்த போலீசார், இசைக் கருவிகளுக்கான ஒயர்களை பிடுங்கினர். 

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி