தமிழ்நாடு

"தேவையா இது?" - வைரல் வீடியோவால் பஞ்சரான பர்ஸ்.. ஒரு போட்டோவுக்கு ரூ.25000 அபராதம்

தந்தி டிவி

பந்திப்பூர் புலிகள் காப்பகம் அருகே, சாலையில் நின்றிருந்த யானையை தொந்தரவு செய்து புகைப்படம் எடுக்க முயன்ற நபருக்கு வனத்துறையினர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சுற்றுலா பயணியிடம் மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக