தமிழ்நாடு

வாழ்வாதாரத்தை இழக்கும் வாழை விவசாயிகள்?.. "இதுக்கு தடை விதிச்சா நல்லா இருக்கும்"

தந்தி டிவி

தஞ்சை அய்யம்பேட்டை அருகே மேலஉத்தமல்லூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் வாழை இலை மலிவான நிலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்... தமிழ்நாடு முழுவதும் பாதி மாவட்டங்களுக்கு இங்கிருந்து வாழை இலைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் விவசாயம் செய்தும் கூட குறைந்த விலைக்கே விற்பனை ஆவதாகவும் அவர்கள் கவலையடைந்தனர்... இந்நிலையில் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை