தமிழ்நாடு

வாழ்வாதாரத்தை இழக்கும் வாழை விவசாயிகள்?.. "இதுக்கு தடை விதிச்சா நல்லா இருக்கும்"

தந்தி டிவி

தஞ்சை அய்யம்பேட்டை அருகே மேலஉத்தமல்லூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் வாழை இலை மலிவான நிலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்... தமிழ்நாடு முழுவதும் பாதி மாவட்டங்களுக்கு இங்கிருந்து வாழை இலைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் விவசாயம் செய்தும் கூட குறைந்த விலைக்கே விற்பனை ஆவதாகவும் அவர்கள் கவலையடைந்தனர்... இந்நிலையில் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு