தமிழ்நாடு

தனுஷ்கோடி : அரிச்சல்முனை பகுதியில் கடலுக்குள் இறங்க தடை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில், கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திதி கொடுக்க இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வருவர். மேலும் கடல் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழை, காற்று, கடல் சீற்றம் ஆகியவற்றால் அரிச்சல்முனை முழுவதும் கரையின்றி கடலாக மாறியது. இதனால் கடலுக்குள் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்