தமிழ்நாடு

தனுஷ்கோடி : அரிச்சல்முனை பகுதியில் கடலுக்குள் இறங்க தடை

தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில், கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இரண்டு கடல் சேரும் இடத்தில் கடலுக்குள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திதி கொடுக்க இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வருவர். மேலும் கடல் அழகை ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இந்நிலையில் கடந்த ஒருவாரமாக பெய்த மழை, காற்று, கடல் சீற்றம் ஆகியவற்றால் அரிச்சல்முனை முழுவதும் கரையின்றி கடலாக மாறியது. இதனால் கடலுக்குள் இறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்