தமிழ்நாடு

"மதுபானகடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" : 27 வயதான இளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூர் கருங்காலக்குடியில் ஊராட்சி மன்ற தலைவர் பீர்முகமது தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும் பெண்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் மீது, 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 27 வயதான இளம் ஊராட்சி தலைவர் பீர்முகமது உறுதியளித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்