தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்து கார் சேதம்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடத்தில் 3வது மாடியின் பால்கனி பெயர்ந்து விழுந்துள்ளது..இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பால்கனி பெயர்ந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Nellai NEET Exam | நெல்லைக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய நீட் வினாத்தாள்

Karalam | Sabarimala | சபரிமலை கோயிலில் அதிர்ச்சி.. உறைந்து நின்ற பக்தர்கள்

Breaking | Actress Gowthami | ED Raid | நடிகை கெளதமியின் பகீர் புகார் | அதிரடியில் இறங்கிய ED

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்