தமிழ்நாடு

காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்து கார் சேதம்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பில் பால்கனி பெயர்ந்து விழுந்ததில் கார் சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடத்தில் 3வது மாடியின் பால்கனி பெயர்ந்து விழுந்துள்ளது..இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பால்கனி பெயர்ந்து விழுந்ததாக கூறப்படும் நிலையில் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஏழு கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை