தமிழ்நாடு

சுபஸ்ரீ பெற்றோருக்கு பாலகிருஷ்ணன் ஆறுதல் - "சம்பந்தப்பட்ட நபரை உடனே கைது செய்யுங்கள்"

பேனர் விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தந்தி டிவி

பேனர் விபத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்ற அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சம்பவம் நடந்து ஒரு வாரமாகியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு