தமிழ்நாடு

பால சாகித்ய புரஸ்கார் விருது - விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு முதல்வர் வாழ்த்து

தந்தி டிவி

2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 24 மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், ‘கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது லட்சுமிஹருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?