தமிழ்நாடு

வங்கிக்காக போட்ட பக்கா ஸ்கெட்ச்..ஆனால் இது மட்டும் நடக்கவே இல்லை..சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை ஆவடியில், அரசு வங்கிக் கிளையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவடி சி.டி.எச். சாலையில் செயல்பட்டு வரும் அரசு வங்கிக் கிளையை, மேலாளர் சிவாதேவி என்பவர், வழக்கம்போல் திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை