தமிழ்நாடு

முருகனை காவலில் எடுத்த பையப்பனஹள்ளி போலீசார்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளையில் கடந்த 11ஆம் தேதி பெங்களூருவில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் 11 கிலோ தங்க நகைகள், 541 கிராம் வைரநகைகள், 37 கிராம் பிளாட்டின ஆபரணங்கள் மீட்கப்பட்டன. 6 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த 16ஆம் ஆஜர்படுத்திய போலீசார் மீண்டும் 8 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். மொத்தம்14 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய முருகனை தங்கள் சரகத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக பையப்பனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்