தமிழ்நாடு

முருகனை காவலில் எடுத்த பையப்பனஹள்ளி போலீசார்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளையில் கடந்த 11ஆம் தேதி பெங்களூருவில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் 11 கிலோ தங்க நகைகள், 541 கிராம் வைரநகைகள், 37 கிராம் பிளாட்டின ஆபரணங்கள் மீட்கப்பட்டன. 6 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த 16ஆம் ஆஜர்படுத்திய போலீசார் மீண்டும் 8 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். மொத்தம்14 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய முருகனை தங்கள் சரகத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக பையப்பனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்