தமிழ்நாடு

முருகனை காவலில் எடுத்த பையப்பனஹள்ளி போலீசார்

திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தந்தி டிவி
திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனை, பெங்களூரு பையனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். திருச்சியில் நடைபெற்ற கொள்ளையில் கடந்த 11ஆம் தேதி பெங்களூருவில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்த பொம்மனஹள்ளி போலீசார் நடத்திய விசாரணையில் 11 கிலோ தங்க நகைகள், 541 கிராம் வைரநகைகள், 37 கிராம் பிளாட்டின ஆபரணங்கள் மீட்கப்பட்டன. 6 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த 16ஆம் ஆஜர்படுத்திய போலீசார் மீண்டும் 8 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். மொத்தம்14 நாள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய முருகனை தங்கள் சரகத்தில் நடந்த கொள்ளை தொடர்பாக பையப்பனஹள்ளி போலீசார் 8 நாள் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’

DMK | Union Budget | TN Govt | "தங்கம் பத்தி பேசவே இல்லையே.." - திமுகவில் இருந்து வந்த REACTION

Union Budget 2026 Tamil | ``கோவை, திருப்பூருக்கு குட் நியூஸ்’’ - மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு