தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் பாபா ராம்தேவ் நடத்திய கடற்கரை யோகா

யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் ராமேஸ்வரத்தில் மூன்று நாட்கள் தேசிய அளவிலான யோகா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாபா ராம் தேவ் யோகாசன மையங்களில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு பாபா ராம்தேவ் யோகப் பயிற்சிகள் அளித்ததை அப்பகுதி மக்கள் கண்டுகளித்தனர். வில்லூண்டி கடற்கரை பகுதியில் நடைபெற்ற யோகா பயிற்சியின்போது பாபா ராம்தேவுக்கும் மற்றும் அவருடைய சீடர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்